'ஆதவன்' 💚நவம்பர் 04, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,366
Monday, October 28, 2024
யாக்கோபு 5 : 7
விழுந்துவிடாத எச்சரிக்கை
'ஆதவன்' 💚நவம்பர் 03, 2024. ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,365
Sunday, October 27, 2024
நம்மை நம்பப்பண்ணின வசனம்
'ஆதவன்' 💚நவம்பர் 02, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,364
"நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." ( சங்கீதம் 119 : 49, 50 )
Saturday, October 26, 2024
எது ஆவிக்குரிய ஆராதனை?
தேவச் செய்தி - சகோ. எம். ஜியோ பிரகாஷ்
ஆவிக்குரிய ஆராதனை என்றால் என்ன என்பதனைப் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளுக்குச் செல்லும் பலர் தங்களை மட்டும் ஆவிக்குரிய ஆராதனை செய்பவர்களாகவும் மற்றவர்கள் அனைவரும் தேவன் விரும்பாத ஆராதனை செய்வதாகவும் எண்ணிக்கொள்கின்றனர். இன்று ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் பல சபைகளில் பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்கிறோம் என்று கூறி அலறி ஆர்ப்பாட்டம் செய்வதை நாம் காணலாம். ஆனால் இவர்களில் பலரும் ஆராதனை முடிந்து வெளியுலக வாழ்க்கையில் தேவனை அறியாத மக்களைவிட அவலட்சணமான குணங்களுள்ளவர்களாக காணப்படுகின்றனர்.
ஆராதனை செய்த இவர்கள் மற்றவர்களைவிட நல்லவர்களாக அல்லவா இருக்கவேண்டும்? அப்படியானால் ஆலய ஆராதனையில் இவர்களைத் துள்ளிக் குதிக்கவைத்த ஆவி எது? பரிசுத்த ஆவி, "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றல்லவா கூறப்பட்டுள்ளது? "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" ( யோவான் 16 : 13 ) என்று கூறப்பட்டுள்ளதே? அப்படியானால் ஆராதனை முடிந்து வெளியே வந்தவுடன் மற்றவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும், உண்மையற்ற வாழ்க்கை வாழ்வதும் ஏன்?
ஆனால் என்ன இருந்தாலும் கிறிஸ்தவம் ஆவிக்குரிய ஆராதனையையே வலியுறுத்துகின்றது என்பதே நிஜம். இயேசு கிறிஸ்து கூறினார், "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்." ( யோவான் 4 : 24 ) சமாரியா பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து இந்த மாபெரும் சத்தியத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், யூதர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்திலே தான் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டுமென நம்பினர். அவர்கள் தேவனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருப்பவர் என்றே நம்பினர். மேலும் தேவனைத் தொழுதுகொள்ள சில முறைமைகளையும் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையையும் முறைமைகளையும் கடைபிடிப்பதுதான் ஆவிக்குரிய ஆராதனை என்று எண்ணிக்கொண்டனர்.
Wednesday, October 23, 2024
ஏவாளை வஞ்சித்த பாம்பு
'ஆதவன்' 💚அக்டோபர் 31, 2024. வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,362
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு
'ஆதவன்' 💚அக்டோபர் 30, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,361
Tuesday, October 22, 2024
மேலான இரகசியம்
'ஆதவன்' அக்டோபர் 29, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,360
தேவன் தனக்கு வெளிப்படுத்தின இரகசியம் என்ன என்பதை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். முற்காலங்களில் மட்டுமல்ல, இன்றும் மனிதர்கள் கடவுளை ஆலயங்களில் தேடி அலைகின்றனர். ஆலயங்களில் மட்டுமே தேவன் தங்கியிருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். எனவேதான் சில புண்ணிய ஸ்தலங்களில் கூட்டம் அலைமோதுகின்றது. பொதுவாக எல்லா மதங்களிலும் இப்படித்தான் இருக்கின்றது.
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 10 / 2 Corinthians 6:10
" ஆதவன் " தியானம் - 1982 ஜூலை 12, ஞாயிறு 2026 "துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
கர்த்தருக்குக் காணிக்கை - எம்.ஜியோ பிரகாஷ் கர்த்தருக்குக் காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம் ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் ...

.jpeg)

.jpeg)

.jpg)

.jpg)