தியானம் - 2021
இதுபோலவே லோத்தின் நாட்களிலும் மக்கள் இருந்தனர். எனவேதான் இயேசு கிறிஸ்து, "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்." ( லுூக்கா 17 : 28 ) இங்கும் லோத்து தனது மருமக்களிடம் சென்று வரவிருக்கும் அழிவினைக் கூறி எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதனை கேலியாக எண்ணினர். ( ஆதியாகமம் 19 : 14 )
அன்பானவர்களே, இதே நிலைதான் இன்றும் தொடர்கின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி கூறினால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்கூட நம்புவதில்லை, நம்பினாலும் தங்கள் குணங்களை மாற்றி தேவனிடம் உண்மையாய் மனம்திரும்பி வருவதில்லை. நோவா காலத்திலும் லோத்துவின் காலத்திலும் வந்த அழிவைவிடப் பெரிய அழிவு கிறிஸ்துவின் வருகைக்குமுன் வருவது உறுதி என்று வேதாகமம் கூறுகின்றது.
உலக ஆசீர்வாதங்களைப்பெறுவதற்கே முன்னுரிமைகொடுத்து நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை நாம் இழந்துபோய்விடக்கூடாது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினை முன்குறித்துக் கூறப்பட்டப் பலத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டன. எனவே நாம் எச்சரிக்கையாக இருந்து மனம்திரும்பவேண்டியது அவசியம். கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைப்பதே நாம் செய்யவேண்டடியது. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதே நாம் செய்யவேண்டியது.
"கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்." ( செப்பனியா 1 : 18 ) என எச்சரிக்கிறார் தேவன்.
Meditation – 2021
"AATHAVAN" – August 21 Friday 2026
"And as it was in the days of Noe, so shall it be also in the days of the Son of man." (Luke 17:26)
When reading today's newspapers, we see various inhumane acts happening everywhere. Children murdering their own mothers, mothers murdering their own children, rapes happening regardless of age, violence, and unnatural sexual perversions leave us stunned. Proliferating social media plays a major role in assisting this.
Similarly, wickedness had multiplied on the earth in the days of Noah. Therefore, God purposed to destroy the people He had created on the earth. But the people, completely unaware of what was to come, lived as usual—eating, drinking, and marrying. Everyone perished. When the flood came, it destroyed them all.
"They did eat, they drank, they married wives, they were given in marriage, until the day that Noe entered into the ark, and the flood came, and destroyed them all." (Luke 17:27)
However, Noah, who walked uprightly before God, found grace in the eyes of the Lord. Therefore, God commanded him to build an ark of wood to save him and his family when He destroyed the world. According to God's instruction, Noah built the ark, and his family was saved.
Yes, beloved, just as mentioned in the beginning of this meditation, people today live just as they did in the days of Noah. People are immersed in a disgraceful lifestyle filled with lovelessness, murderous impulses, rapes, thefts, and lust.
Back then, when Noah received God's warning and instruction and was building the ark, those who saw him might have mocked him. Moreover, they neither believed what he said nor repented. They ate, drank, married, and continued their routine lives. But in the end, they were completely destroyed.
People lived in the same manner during the days of Lot as well. That is why Jesus Christ said:
"Likewise, also as it was in the days of Lot; they did eat, they drank, they bought, they sold, they planted, they builded;" (Luke 17:28)
Here too, Lot went to his sons-in-law and warned them of the impending destruction, but he seemed as one that mocked unto them. (Genesis 19:14)
Beloved, the exact same state continues today. When we speak about the coming of Jesus Christ, even those who call themselves Christians do not believe. Even if they believe, they do not change their character and genuinely repent before God. The Bible declares that a destruction greater than the ones in the times of Noah and Lot is certain to come before the return of Christ.
We must not lose our spiritual life by prioritizing worldly blessings. Many prophecies foretold regarding the second coming of Christ have already been fulfilled. Therefore, it is essential that we stay watchful and repent. Yielding ourselves completely to Christ is what we must do. Submitting ourselves to the guidance of the Holy Spirit is what we must do.
God warns:
"Neither their silver nor their gold shall be able to deliver them in the day of the LORD'S wrath; but the whole land shall be devoured by the fire of his jealousy: for he shall make even a speedy riddance of all them that dwell in the land." (Zephaniah 1:18)
✍️ Bro. M. Geo Prakash






