Comforting Message by Bro. S. Sornakumar
இந்து குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்டுக் கர்த்தருக்குச் சாட்சியாக வாழ்ந்துவரும் சகோதரர் எஸ்.சொர்ணகுமார் அவர்கள் "இயேசு விசாரிக்கிறார்" ஊழியத்தினை கடந்த 12 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16) இந்தத் தேவ அன்பினை உலகறியச்செய்வதே இணையத்தள நோக்கமாகும். தொடர்பு முகவரி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ், 18E1, திருச்சிலுவைக் கல்லூரிச் சாலை, புன்னை நகர், நாகர்கோவில் - 629 004. Cell-96889 33712 & 7639022747.
Comments